எனது கவிதைகள்

சிவாஞ்சலி

வடிவங்களும் பெயர்களுமாய் நொடிக்கு நொடி மாறிக்கொண்டேயிருக்கும் இவ்வுலகில், மாறாமல் அனைத்தினூடே நிரம்பிக்கிடக்கிற அந்த ஒற்றை இருத்தலான சிவத்திற்கு, எல்லாருள்ளும் எழுகின்ற அறிவையும் அறியாமையையும் ஒளிரச் செய்யும் அந்த ஒற்றைச் சைத்தன்யமான சிவத்திற்கு, உடல்-மனம்-புலன்கள் எனும் வரம்பினுள் வரம்பற்றதாய் மிளிரும் அந்த பேரானந்தமான சிவத்திற்கு எனது அஞ்சலி.

                                              -- அனுஷா.


எனது கவிதைகள்

1. அறியாமை

2. கண்காட்சி

3. சுயம் அறியும்

4. நிகழ் விரும்பா நெஞ்சம்

5. காட்சிப் பிழை

6. மரணிக்கும் அனுபவம்

7. தந்தை

8. தரிசனம்

9. ஆலம்பனம்

10. மாயப் புதிர்

11. சுவாசிக்கும் நிழல்

12. சிவமே! என் சிவமே!

13. இறைமை

14. சுபாவம்?

15. முடிவற்ற நிகழ்

16. மெய்யுணர்வுச் சந்தம்

17. ஒப்புமை

18. ஒளிர்விப்பவன்

19. நினைவில்லையெனக்கு!

20. எண்ணிலடங்கா ஏகம்

21. அனைத்துமாய் நீ…